10/24/2010

வெள்ளிக்கிழமை குத்பா உரை

இந்த வாரம் ஜும்மா பயானுக்காக
சகோ. மீரான் முகைதின் ஸலாஹி அவர்கள் வந்து இருந்தார்கள்
இந்த நாவின் பேச்சு நாவடக்கம் பற்றி நல்ல உரை நிகழ்த்தினார்கள்.
நமது நாவிலிருந்து வரும் பேச்சில் தான்
நமது நடவடிக்கைகள் மரியாதை அமையும் என
நல்ல ஒரு குத்பா உரையாக இருந்தது.
சில நபிகாளரின்(ஸல்) பொன்மொழிகளையும் நினைவுகூர்ந்தார்.

எவரது கரத்தினாலும், நாவினாலும்
பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ
அவரே உண்மையான முஸ்லிம் ஆவார்.

பள்ளியில் வழக்கம்போல நல்ல கூட்டம் இருந்தது.
ஏராளனமான பெண்களும் வந்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...