7/28/2011

எல்லா புகழும் இறைவனுக்கே

ரமலானை முன்னிட்டு நடத்திய
மார்க்க சொற்பொழிவு
மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
மஹ்ரிப் தொழுகைக்குப்பின் தொடங்கிய நிகழ்ச்சியில்
முதலாக சகோ முஸ்தபா அவர்கள் குர் ஆன் ஓதி 91வது அத்தியாயம்
அதன் தர்ஜுமாவையும்
மேடையில் வாசித்தார்.



அதற்கு அடுத்த தாக நமது பள்ளி இமாம் ஆஷிக் பிர்தெளசி அவர்கள்
சுமார் இருபது நிமிடங்கள் சத்திய இஸ்லாத்தை
அதன் தூய வடிவில் எளிமையாக எடுத்துச்சொல்லி
சிறப்புரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...