7/28/2011

ரமலானும் இபாதத்தும்



சிறப்புரையாற்றிய
காயல்பட்டினம்
அன்னை ஆய்ஷா சித்தீகா மகளிர் இஸ்லாமிய
கல்லூரியின் முதல்வர்
அப்துல் மஜீது மஹ்லரி அவர்கள்
ரமலானும் இபாதத்தும் என்ற தலைப்பில்
ஆற்றிய சிறப்புரையின் தொகுப்புகள்
இறுதியில் சில நிமிடங்கள் மழை துவங்கியதால்
சில நிமிடங்கள் பதிவுகள் இல்லை.
ஆண்களும் பெண்களும் ஏராளனமானோர் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.



நிகழ்ச்சியில் கோடைகால பயிற்சி வகுப்பில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு
சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...