8/03/2011

Ramadan Kareem

அன்பான சகோதரர்களே!
அனைவருக்கும் எமது ரமலான் வாழ்த்துக்கள்
அரபு நாடுகளில் ரமலான் ஆகஸ்ட் 1 முதல் துவங்கினாலும்,
தமிழகத்தில் பிறை பார்த்த பின் நமதூரில்
நேற்று முதல் ரமலான் துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ்.
நேற்று முதல் நோன்பு இப்தார் சரியாக மாலை 6.36 மணிக்கு இருந்தது.
இன்றும் நோன்பு திறக்கும் நேரம் அதே தான்..
நேற்று சுமார் 160 பேருக்கு குறையாமல் நோன்பு திறக்க வந்து இருந்தனர்.
பள்ளி வளாகத்தில் அமர்ந்து நோன்பு திறந்தனர்.
பல இளைஞர்கள் அமைதியாக பிரார்த்தனைகளில் இருந்தனர்.
இரவுத்தொழுகை சரியாக 9.00 மணிக்கு துவங்குகிறது.
இரவுத்தொழுகைக்கு ஆண்களும் பெண்களும் அதிகமாக வருகின்றனர்.
பள்ளியில் தொழ இடவசதி போதவில்லை.
எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...