8/22/2011

கியாமுல் லைல் தொழுகை

எல்லா புகழும் இறைவனுக்கே!

ரமளானுக்கு பின் தங்கிய இரவுகளில்
மூன்றாம் ஜாமத்தில் நமது பள்ளியில் இரவுத்தொழுகை
அதாவது கியாமுல் லைல் தொழுகை நேற்று இரவு முதல் நடைபெறுகிறது.
தொழுகை நேரம் அதிகாலை 2.45 மணிக்கு துவங்குகிறது.
ரமளானில் பிந்திய பத்து இரவுகளில்
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவில்
வணக்க வழிபாடுகளை ஆர்வத்துடன் மேற்கொள்ள
ஏராளனமானோர் பள்ளிக்கு வந்தனர்.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக வந்தனர்.
சுமார் 170க்கும் குறையாமல் பெண்கள் வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...