இந்த பரபரப்பான உலகத்தில்
தினம் தினம் மன உளைச்சல்
அன்றாடம் ஏராளனமான அலுவலக வேலைகள்
பொருளாதார சிந்தனைகள் என மனிதனின் வாழ்க்கை.
இந்த பரபரப்பில் இருந்து வெளியே வந்து
அமைதியாக பள்ளிக்கு சென்று
இறைவனை தொழுது
அவனிடம் பிரார்த்திக்க ஆசைப்படுவது மனிதனின் இயல்பு.
இது போன்ற தருனங்களில் மனிதன் விரும்புவது
அமைதியான சூழல் அதில் ஒரு பள்ளி வாசல்.
இது போன்ற பள்ளி வாசல்கள்
சில இடங்களில் அமைவது உண்டு.
அது போன்ற பள்ளிகளை விரும்பும் மக்கள்
அங்கேயே மன அமைதியுடன் காலம் கழிப்பதும் உண்டு.
என்ன தான் இருந்தாலும் அவர்கள் நேசிக்கும் பள்ளிக்கு சென்று
இரன்டு ரக் அத்கள் தொழுதால் தான்
அவர்களுக்கு சாந்தியும் .. சமாதானமும்.
அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் 7 பேருக்கு கிடைக்கும்.
அதில் ஒருவர் பள்ளியோடு தொடர்புடைய வாலிபர்.
இது இந்த பள்ளியை பாருங்கள்.
அமைந்துள்ள சூழலை பாருங்கள்.
இது மலேசியாவில்
தைபிங் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக