11/23/2013

வெள்ளிக்கிழமை குத்பா பேரூரை

 வெள்ளிக்கிழமை குத்பா பேரூரை

 இந்த வாரம் வெள்ளிக்கிழமை
 நமது பள்ளியின் இமாம் அய்யூப் அல் அன்சாரி அவர்கள்
 'இறைவனின் சட்ட திட்டங்களை பேணுவோம்'
 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
 இந்த கால கட்டத்திற்கு ஏற்ற தலைப்பு என்று சொல்லலாம்.
 ஏனென்றால், இப்போது பலரிடம் நாம் இறைச்செய்திகள்
 எடுத்துச் சொல்லும் போது
 அவர்கள் என்ன சொல்கிறார்கள்.. அதெல்லாம் சரிதான்?
 ஆனால், இந்த காலத்திற்கு இதுவெல்லாம் சரியா வருமா?
 இது அவர்களின் ஈமானின் பலவீனத்தைக் காட்டுகிறது.
 ஏனென்றால் இஸ்லாம் என்பது வாழும் அற்புதம்.. இது எல்லா காலத்திற்கும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...