11/27/2013

நபிமொழிகள் தொழுகை

நாம் இதுவரை வாசிக்காத, கேட்டிராத,
 இல்லை நாம் தெரிந்து மறந்த சில
 தொழுகை தொடர்பான நபிமொழிகளை
 இந்த தொடரில் பார்க்கலாம்.

 ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி(ஸல்)அவர்கள்
 கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும்போது
 அவர் குர் ஆனை கற்று, அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல்
 உறங்கியவர் என்று கூறினார்கள்.
 அறிவிப்பவர்  ஸமுரா (ரலி)
 நூல் புகாரீ 1143

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...