2/19/2010

இனையத்தின் செய்திகள்

நமது இனையம் துவங்கி சில மாதங்களில்
அல்லாஹ்வின் பேரருளால்
அவனது மார்க்கத்தையும்,
நம் உயிரினும் மேலான கண்மனி நாயகம்(ஸல்)
அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தையும்
இதில் எழுதி வருகிறோம்.
நமது ஊர் மக்கள் அல்லாது, பிற மக்களும் இதை நேரம் கிடைக்கும்போது
வந்து படித்து செல்கிறார்கள்.

பல நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள்.
நமது அண்டை வீடான சிலோனில் இருந்தும்
சகோதரர்கள் எடுத்து படித்து வருகிறார்கள்.
இன்னும் இறைவனின் தூதுச் செய்தியை
நம்மால் முடிந்த அளவு மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
நீங்களும் இனையம் சிறப்பாக நடைபெற
எல்லாம் வல்ல இறைவனிடம் தூவ செய்யவும்.
இனையத்தில் வருகை பதிவு 2500 ஐ தொட இருக்கிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...