4/16/2010

இன்றைய குத்பா உரை

இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ பயான்
சகோ. உமர் பிர்தெளசி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இன்றைய உரையில் மறுமை சிந்தனை கொடுத்து,
பின்னர் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்கள்.
நல்ல ஒரு சொற்பொழிவாக அமைந்தது.
நாம் இதுவரை கேட்டிராத நல்ல நபிமொழிகள் இன்று செவியேற்க முடிந்தது.
நாம் கேட்டதை நமது வாழ்வில் நடைமுறை படுத்த
இன்னும் இது போன்ற மார்க்க கல்வியை கற்று மேம்பட
எல்லாம் வல்ல இறைவன் ரஹ்மத் செய்வானாக! ஆமின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...