
இன்றைய குத்பா பேரூரையை
இலங்கையிலிருந்து வருகை தந்த
மெளலவி அப்துல் ஹமீது ஷரபி அவர்கள் நிகழ்த்தினார்கள்.

இன்றைய உரையில்
இன்றைய நாகரீக மோகத்தில்
மூழ்கியுள்ள நமது மக்களிடம்
அலைபேசிகள் (செல்போன்)
ஏற்படுத்தும் தீங்குகளை மிகவும் அழகாக,
இலங்கை தமிழில்
இறைவேதத்தில் இருந்தும்,
அண்ணலாரின் பொன்மொழிகளில் இருந்தும்
அழகாக எடுத்துக் காட்டி மிக நல்ல சொற்பொழிவாக அமைந்தது.
இந்த உரையின் வீடியோ பதிவு இன்ஷால்லாஹ் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக