
எல்லா புகழும் இறைவனுக்கே!
இன்று நமது வளாகத்தில்
மரம் வளர்த்தலுக்காக
செடிகள் நடப்பட்டது..
வளாகத்தின் சில இடங்களை
தேர்வு செய்து செடிகள் நடப்பட்டன.
அந்த செடிகளை கால் நடைகள் மேயாமல் இருக்க பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக