
பாடங்கள் நடைபெறும் போது
மாணவர்களுக்கு
தேனீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படுகிறது.
இது போல மாலை நேரங்களிலும்...
சில நேரங்களில் காலை நேரங்களில்
நன்னாரி சர்பத் வழங்கப்படுகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக