5/21/2011

அன்பானவர்களே!

எல்லா வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்








நமது பள்ளியில் நாளுக்கு நாள் மக்கள் தொழ கூடுதலாக வருகின்றனர்.
வெள்ளிக்கிழமைகளில் தொழ இடம் போதவில்லை.
பல பெண்கள் இதனால் ஜும் ஆ தொழுகைக்கு வருவதில்லை.
காரனம் இடம் கிடைக்காது என்பதால்,
மேலும் எதிர் வரும் ரமலான் மாதம் இன்னும் சிரமம் ஆகும்.
ரமலானுக்குள் நமது பள்ளியின் மேல்தளம் நிறைவடைய
இரு உலகிலும் நண்மையை எதிர்பார்த்து
உங்கள் நண்கொடைகளை வழங்குங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...