5/18/2012

மார்க்க சொற்பொழிவு


சென்ற ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நமது பள்ளியில் நடந்தது. மஹ்ரிப் தொழுகைக்குப்பின் நிகழ்ச்சி துவங்கியது. இதில் ஆலிமா மசூதா அவர்கள் அழைப்புப்பணியின் அவசியம், நண்மையை ஏவி தீமையை தடுத்தல் இதன் அவசியங்களை நல்ல கருத்துக்களுடன் எடுத்துரைத்தார். ஏராளனமான பெண்கள் பயன் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...