3/17/2013

சிறப்பு சொற்பொழிவு


வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் நமது பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. காரைக்காலில் இருந்து பிர்தெளஸி வந்து இருந்தார். ஈமானைப்பற்றி சிறப்பாக உரையாற்றினார். பெண்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...