12/04/2009

குர்பானி தோல்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால்
நமது பள்ளியிலும் குர்பானி தோல் வாங்கினோம்.
இதற்காக பல சகோதரர்களும்
கொட்டும் மழையை பாராமல் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இரன்டு நாட்களில் மொத்தமாக 161 தோல்கள் வாங்கினோம்.
இந்த தோல் விற்ற பணம் முழுவதும்
நமதூரில் உள்ள ஏழைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.




தகுதியுள்ளவர்கள் தாங்களின் வீடுகளின் அருகாமையில் இருந்தால்
நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
(அது நிர்வாகத்துக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கும்.)
தோல்கள் கொடுத்தவர்களுக்கும்
அதை வாங்க ஒத்துழைத்த சகோதரர்களுக்கும்
அல்லாஹ் இரு உலகிலும் நற்பாக்கியங்கள் கொடுப்பானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...