12/04/2009

இன்றைய குத்பா உரை

இன்றைய குத்பா உரை

பெண்களுக்கு தகுந்த நல்ல ஒரு சொற்பொழிவாக அமைந்தது.
இன்றைய உரையை நமது இமாம் முனிர் ஸலாஹி நிகழ்த்தினர்.
இன்றைய உரையில் குழந்தை பாக்யம்,
அதே போல அகீகா எப்போது கொடுப்பது,
அகீகா எப்படி கொடுக்க வேண்டும்,
நல்ல முறையில் இஸ்லாம் காட்டித்தந்த பிரார்த்தனை

'யா அல்லாஹ் என் கண்களுக்கு
எனது மனைவியையும், குழந்தைகளையும்
கண்களுக்கு குளிர்ச்சியாக்கி தருவாயாக!'

என இதையும் சொல்லிக்காட்டினார்.
அதேபோல குழந்தைகளை வளர்க்கும் விதம்
குழந்தைகள் பெற்றோரிடம் நடந்து கொள்ளும் விதம்
குழந்தைகளிடத்தில் நாயகம்(ஸல்) எப்படி அன்பு காட்டினார்கள்,
அதே போல பெயர் சூட்டுவது,
இதில் முக்கியமாக ஒன்றை வலியுறுத்தினார்
என்னவென்றால் தாய்ப்பால் கொடுப்பது,
இஸ்லாம் இரன்டு வருடம் தாய்ப்பால் கொடுக்க சொல்கிறது.
என இதையும் வலியுறுத்தி கூறினார்.
நல்ல அழகான உரை..
பெண்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...