12/22/2009

செய்திகள்:-

*இன்று மதியம் முதல் நமதூரில் பெய்து வரும் மழையின் காரணமாக
நமது பள்ளியில் மஹ்ரிப் தொழுகையுடன் , இஷாவும் சேர்த்து தொழ
வைக்கப்பட்டது.

*இரன்டு மாதம் காலம் விடுப்பில் சென்ற
நமது பாசத்திற்குரிய சலாம் பாய்
காயல் நகரிலிருந்து மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டார்.
அவரை நாம் பார்த்து பேசி ஆச்சர்யப்பட்டதை விட
அர் ரஹ்மான் மழலைகள் அவரிடம் பாசமழை பொழிந்தனர்.

*இன்ஷால்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை
குத்பா உரை நிகழ்த்த கோவை ஜாஹிர் வருகிறார்.

அன்று மாலையே நமது சகோதரர் N.சர்புதீன் வீட்டில்
நூருல் இஸ்லாம் தெருவில் மார்க்க சொற்பொழிவு
அஸர் தொழுகைக்குப்பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...