இன்றைய குத்பா நல்ல ஒரு பாடமாக
அனைவருக்கும் அமைந்தது என்றால் மிகையல்ல.
இன்றைய உரை மனத்தூய்மை பற்றிய பாடம்.
மனிதனின் மனம் எப்படி பட்டது?
அது எத்தனை வகைப்படும்?
இறையச்சம் உள்ள இதயங்கள்?
பாவத்தில் ஊறிய இதயங்கள்?
இரண்டையும் கலந்த இதயங்கள்?
என அழகாக உரையாற்றினார்.
இதயத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இறைவனை அதிகமதிமாக தியானிக்க வேண்டும்
இறைவனை நினைக்க வேண்டும்.
எனவும் வலியுறுத்தினார்.
யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும்
இதயத்தை தூயமை படுத்திக் கொடுத்து
நீண்ட ஆயுளையும்
ஆரோக்யமான உடல் நலத்தையும் கொடுப்பாயாக! ஆமின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக