12/04/2013

நபி மொழிகள் தொழுகை 2

 கடல் நீரில் உளூச் செய்யலாமா?

 நபி(ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது.
 அதற்கு அவர்கள் "அதன் தண்ணீர் தூய்மையானது;
 அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை"
 என்று பதிலளித்தார்கள்.
 அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி)
 நூல் : இப்னுமாஜா 382

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...