12/31/2013

சிந்திக்க ஒரு நபிமொழி

நபி صلى الله عليه وسلم அவர்கள்
 இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.
“நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை
 ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்.
 எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால்
 நீங்களும் அதனுள் நுழைவீர்கள்” என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்)
 “அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு,
 வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...