12/31/2013

நபிமொழிகள் தொழுகை 6

 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து,
 " ஆட்டிறைச்சியை உண்பதால்
 உளூச் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார்.
 அதற்கு நபி(ஸல்) அவர்கள்
  நீ விரும்பினால் உளூச் செய்து கொள்!
விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள்!!
 என்று கூறினார்கள்.
ஒட்டகத்தின் இறைச்சியை உண்பதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா?
 என்று அவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால்
 உளூச் செய் என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.
 
 அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா(ரலி)
 நூல் : முஸ்லிம் 588

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...