8/19/2009

ரமளான் சிறப்பு சொற்பொழிவு




ரமளான் சிறப்பு சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.
நாம் ஏற்பாடு செய்து இருந்த ரமளான் சொற்பொழிவு
மழையின் காரனத்தால் நமது பள்ளியிலே நடைபெற்றது.
பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஹ்லரி அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் பிரச்சாரம் செய்தார். ரமளானில் நமது மனத்தூய்மை முக்கியம் என வலியுறுத்தி பேசினார். அதிகமான நபிமொழிகளை நினைவு கூர்ந்தார்.
நல்ல ஒரு அழகான சொற்பொழிவு.
இறுதியில் கேள்விபதில் நிகழ்ச்சியும் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...