புனித ரமளானில் நமது பள்ளியில்
சங்கையாக இப்தார் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தினமும் 175பேருக்கு குறையாமல் வந்து செல்கிறார்கள்.
முதல் நாள் இப்தார் நேரம் 6.28,
இன்று நோன்பு திறந்த நேரம் 6.27
நமது பள்ளியில் இரவுத்தொழுகை நடைபெறுகிறது.
இரவுத்தொழுகைக்காக தனியாக ஒரு இமாம் வந்துள்ளார்.
அவர் இந்த ரமளானில் ஒரு குர் ஆன் முடித்துவிடுவார்.
இரவுத்தொழுகைகளில் பள்ளி நிரம்பி வழிகிறது.
பெண்களுக்கு போதிய இடவசதி இல்லை.
இன்னும் அவர்களுக்காக பள்ளியில் இடவசதி ஒதுக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக