8/28/2009

ரமலானின் வெள்ளிக்கிழமை

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்
இன்று ரமலானின் முதல் வெள்ளிக்கிழமை குத்பா பேருரையை
நமது பள்ளியின் இமாம் முனிர்ஸலாஹி அவர்கள் ஆற்றினார்கள்.
இன்றைய உரையில் நோன்பாளிகளுக்காக,
இறைவன் கொடுத்த சலுகைகள் அனைத்தையும் பட்டியலிட்டு காண்பித்தார்.



இதில் பிரயாணம், நோயாளிகள், ஹைலு எனும் மாதவிடாய் காலங்கள்,
மருத்துவரிடம் சென்று நோயாளி கான்பிப்பது,
நோன்பு காலத்தில் மனைவியுடன் கூடுவது,
அவர்களுக்கு குளிப்புக்கடமையா?
என அனைத்தையும் பட்டியலிட்டு கான்பித்தார்.
மிக்க ஒரு அழகான உரை.
நாம் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டிய சட்டங்கள்.



இன்றைய தொழுகைக்கு பள்ளி நிரம்பியது.
அளவுக்கு அதிகமான பெண்கள் வந்து இருந்தனர்.

ஆண்களுக்கு போதிய இடவசதி இல்லாததால்
பள்ளிக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தும் இடம்
மற்றும் அர் ரஹ்மான் பள்ளியின் முன்பும் தொழ ஏற்பாடு செய்து இருந்தது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...