11/06/2009

ரமலான் பரிசுப்போட்டி

ரமலான் மாதம் நமது அறக்கட்டளை சார்பாக
ரமலான் பரிசுப்போட்டி ஒன்று நடத்தினோம்.
இதில் மொத்தம் 18 வினாக்கள் மக்களிடம் தொடுக்கப்பட்டு,
அந்த வினாக்களுக்கு பதிலை நமது பள்ளியில்
அமைக்கப்பட்டு இருந்த ஒரு பெட்டியில் ஒட்டப்பட்ட
கவர்களில் மக்களிடமிருந்து வாங்கப்பட்டது.
இதில் பலரும் சரியாக விடை எழுதி இருந்தனர்.
குலுக்கல் முறையில் நாம் அதிர்ஷ்ட சாலியை தேர்ந்து எடுக்க
முதல் பரிசை தட்டிச்சென்றவர்
நத்தர் பாதுஷா இடையக்காடு
இரன்டாம் பரிசை வென்றவர்
சஹானா பேகம் சூர்யதோட்டம்
மூன்றாம் பரிசை பெற்றவர்
ஆய்ஷா பீவி இடையக்காடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...