11/13/2009

வெள்ளிக்கிழமை

இன்றைய உரையில் சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக
இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாக வாழ்க்கை,
சாரா(அலை) அவர்களுக்கு துனையாக வந்த ஹாஜர்(அலை),
அவர்களுடைய வாழ்க்கை மக்கா நகரில் வந்து குடியேறியது,
அந்த புனித நகருக்காக இப்றாஹிம் (அலை) அவர்கள் துவா செய்தது,
ஜம் ஜம் தண்ணீர் ஊற்று வந்தது என அனைத்தையும் சொற்பொழிவாற்றினார்.
மிக நீண்ட அழகான உரை..
நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...