மழை தொடரும் நாட்களில் ( நினைவிற்காக)
நாயகம்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகள்
காற்று புயல் வீசுகின்ற போது
அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக கைரஹா,
வ அஊது பிக மின் ஷர்ரிஹா.
யா அல்லாஹ் நிச்சயமாக அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்.
அதன் தீமையிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன்.
நூல்கள் : அபூதாவுது, இப்னுமாஜா
இடி இடிக்கின்ற போது
ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர் ர;.து பிஹம்திஹி
வல் மலாயிகத்து மின் கீ;.பதிஹி
அவன் தூயவன் அவன் எத்தகையவனென்றால்
அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது.
மற்றும் மலக்குகள் அவனது பயத்தால் துதிக்கின்றனர்.
நூல் ; முஅத்தா.
மழை பெய்து விடும்போது
அல்லாஹும்ம ஸய்யிபன் நா;.பிஅன்
பயன் தரக்கூடிய மழையாக யாஅல்லாஹ் நீ ஆக்கி வைப்பாயாக!
நூல்; புகாரி
மழை பெய்த பிறகு
முதிர்னா பி ;.பளில்லாஹி வரஹ்மதிஹி
அல்லாஹ்வின் பேரருள் மற்றும் அவனது அருளால்
நாங்கள் மழை பெற்றோம்.
நூல் ; புகாரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக