11/03/2010

வெள்ளிக்கி௯ழமை குத்பா உரை

இந்த வார குத்பா உரையை
சகோ ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த உரையில் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்தார்.
ஸஹாபாக்கள் அண்ணலாருடன் கொண்டிருந்த நேசத்தையும்
அண்ணலார் ஸஹாபாக்களுடன் கொண்டிருந்த நேசத்தையும்
அழகாக எடுத்துக்காட்டினார். நல்ல ஒரு உருக்கமான உரையாக இருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...