9/08/2009

அன்பானவர்களே!
இன்று நமது பள்ளியில் நடந்த ஆலோசனை அமர்வின்படி
இன்ஷால்லாஹ் வரும் ரமலான் பிறை 21முதல்
கண்ணியமிக்க இரவுகளில் இரவுத்தொழுகை மூண்றாம் ஜாமத்தில்
மூண்று மணிக்கு நடைபெறும்.
கடைசி பத்து நாட்களும் நோன்பாளிகளுக்கு ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...