இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது
நோன்புப் பெருனாள் தொழுகையை நபி(ஸல்) தொழுவார்கள்.
அறிவிப்பாளர் : ஜுன் துப் (ரலி)
நூல் : அஹ்மது
அன்பானவர்களே!
இன்ஷால்லாஹ் இந்த வருடம் ஈத் பெரு நாள் தொழுகை
நமது பள்ளி வளாகத்தில் சரியாக காலை 7.30 மணிக்கு நடைபெறும்.
அனைவரும் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் வந்து
தொழுகையில் கலந்துக் கொள்ளுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக