9/21/2009

ஈகைப் பெருநாள்

நமது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்
இனிய பெருனாள் வாழ்த்துக்கள்

ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்







அல்லாஹ்வின் பேரருளால் இன்று தொழுகை
நமது பள்ளி வளாகத்தில் சரியாக காலை 7.30 மணிக்கு
அறிவித்து இருந்தோம். அதன் படி காலை 7.00 மணிமுதலே
மக்கள் வர ஆரம்பித்தனர்.. சரியாக 7.30 மணிக்கு நமது பள்ளி இமாம்
முனிர் ஸலாஹி அவர்கள் பெரு நாள் தொழுகை
எப்படி தொழுவது என விளக்கினார்.




அதற்கு அப்புறம் தொழுகை வைத்தார்.
தொழுகைக்குப்பின் சுமார் 15 நிமிடங்கள்
இறையச்சம் குறித்து சொற்பொழிவாற்றினார்.
மிக நல்ல உரை. இமாம் சொற்பொழிவின் போது
திடலில் இருந்த மக்களுக்கு பேரீச்சம்பழம், தண்ணீர் வழங்கப்பட்டது.




ஆண்களும், பெண்களும் திடல் முழுவதும் நிறைந்தனர்.
மக்கள் வருவதற்கு ஒரு பாதையும்,
செல்வதற்கு வேறு பாதையும் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...