9/11/2009

செய்திகள்

அன்பான கொள்கை சகோதரர்களே

நேற்று இரவு முதல் கியாமுல் லைல் துவங்கியது
நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இரவுத்தொழுகைக்கு வந்திருந்தனர்.

இன்று ரமலானின் வெள்ளிக்கிழமை சிறப்பாக இருந்தது.
நமது பள்ளியின் இமாம் முனிர் ஸலாஹி அவர்கள் உரையாற்றினார்கள்,
இன்றைய ஜும் ஆ உரையில் கண்ணியமிக்க இரவு,
ஆயிரம் மாதங்களை விட சிறந்ததான அந்த ஓர் இரவைப்பற்றி
மிகச்சிறப்பாக உரையாற்றினார். நமது பிராத்தனைகளில்
அந்த ஓர் இரவை அடையும் பாக்யசாலிகளாக நாம் ஆகவேண்டும்
என துவா செய்யுமாறும் கூறினார்.



அதே போல ரமலானின் இறுதி பத்து நாட்களில்
நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த இதிகாப் குறித்தும்
சொற்பொழிவாற்றினார். எல்லாவாரமும் போல
கூட்டம் அதிகமாகவே இருந்தது.
இன்று வெயிலின் தாக்கமும் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...