9/20/2009

ரமளானின் கடைசி வெள்ளிக்கிழமை



வெள்ளியன்று நமது இமாம் ஜும் ஆ உரை நிகழ்த்தினார்.
இந்த உரையில் பித்ரா அதன் அவசியம் இரன்டையும் எடுத்துரைத்தார்.
அதன் பின் பெருனாள் தொழுகை அது தொடர்பான நபிமொழிகள்
இவை அனைத்தையும் தொகுத்து உரையாக கொடுத்தார்.

உரையின் இறுதியில் ஷவ்வால் மாதம் 6 நோன்பு வைப்பது பற்றியும் கூறினார்.
வழக்கம் போல பள்ளி வளாகத்திலும் மக்கள் தொழுதனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...