9/15/2009

நிச்சயமாக ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிபவர்களுக்கு ஃபிர்தவ்ஸ் என்னும்
சொர்க்கங்கள் அவர்களின் தங்கு மிடமாகும். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். அதிலிருந்து மாறுவதை விரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன்:18:107-108)

எவர்கள் ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிகின்றார்களோ
அவர்களே சொர்க்கத்திற்குரியவர்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் : 2:82)

நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் எனக் கூறி,
அதில் உறுதியாக நிலைத்து நிற்பவர்கள் மீது (அவர்களின் மரண வேளையில்) மலக்குமார்கள் இறங்கி, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்!
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் உள்ளது என்ற சுபச் செய்தியைப்
பெற்றுக் கொள்ளுங்கள்! என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் : 41:30)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...