ரமளானுக்குப்பின் முதல் வெள்ளிக்கிழமை அன்று
நமது இமாம் அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள்
இந்த உரையில் தொழுகையின் அவசியத்தை வலியுறுத்தி
பல நல்ல கருத்துக்களை கூறினார்.
இதற்கு தொடக்கத்தில் 'ஜின்களையும் மனித வர்க்கத்தையும்
என்னை வணங்குவதற்காகவே என வரும்
மனித இனத்தின் படைப்பின் நோக்கத்தை மேற்கோள் காட்டினார்.
இந்த தலைப்பு எடுத்து உரை நிகழ்த்த காரனம்
ரமலான் மாதம் பள்ளிக்கு வந்த மக்களை ஷவ்வால் மாதத்தில் இருந்து
காணவில்லையே என்று தான்.. இன்னும் சொல்லவேன்டுமானால்,
பெரு நாள் தொழுகைக்கு அப்புறம்
பலரும் ஜும் ஆக்கு தான் பள்ளிக்கு வந்தனர்.
அல்லாஹ் போதுமானவன்.
'மூமினான ஆண்களுக்கு
மூமினான பெண்களுக்கும்
குறிக்கப்பட்ட நேரத்தில் தொழுகை கட்டாய கடமையாக்கப்பட்டுள்ளது'
இதில் சலுகை அளிக்கப்பட்டது ஒரு சிலருக்கே?!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
அன்னை சுமையா பெண்கள் மதரஸா துவங்கி அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக இப்போது மூன்று நேரங்களில் பெண்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக